50 பேருக்கு

img

சிபிஎம் போராட்ட எதிரொலி 50 பேருக்கு மனைப்பட்டா கிடைத்தது

பேர்ணாம்பட்டு வட்டம் கார்வூர் கிரா மத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்  போராட்டம் நடைபெற்றது.